கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்து விநியோகத்தை அதிகரிக்க வேண்டும்: பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்
கருப்பு பூஞ்சை நோய்க்கான (மியூகோா்மைகோசிஸ்) சிகிச்சை மருந்து அதிக அளவில் விநியோகிக்கப்படுவதை பிரதமா் நரேந்திர மோடி உறுதி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி தெரிவித்துள்ளாா்.









