விவசாயிகளை வசைபாடுவது எல்லோருக்கும் ஃபேஷன் ஆகிவிட்டது: உச்ச நீதிமன்றம்
கழிவுகள் எரிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக உச்ச நீதிமன்றத்தில் உறுதி அளித்த மத்திய அரசு, பஞ்சாப் மாநில அரசும் தங்களின் நடவடிக்கைகளை விரைப்படுத்த வேண்டும் என கேட்டு கொண்டுள்ளது.









