புதிய வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டதற்கு பாஜக தொண்டர்களே காரணம்: உமாபாரதி
பாஜக தொண்டர்கள் புதிய வேளாண் சட்டங்கள் குறித்த புரிதலை விவசாயிகளுக்கு ஏற்படுத்தாமல் இருந்ததாலேயே அச்சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டதாக மத்திய அமைச்சர் உமாபாரதி தெரிவித்துள்ளார்.










