லக்கிம்பூர் பிரச்னையை கையில் எடுத்த வருண் காந்திக்கு நேர்ந்தது இதுதான்; பாஜகவின் செயலுக்கு காரணம் என்ன?
லக்கிம்பூர் விவசாயிகள் கொல்லப்பட்டதற்கு எம்பி வருண் காந்தி கடும் விமரிசனங்களை மேற்கொண்டிருந்த நிலையில், பாஜகவின் தேசிய செயற்குழுவிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.
வருண் காந்தி மற்றும் மேனகா காந்தி








