பூஞ்ச் என்கவுன்டரின் போது வீரமரணம் அடைந்த பஞ்சாப் வீரரின் உடல் சொந்த ஊர் வந்தது
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வீரா்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே திங்கள்கிழமை நடைபெற்ற சண்டையில் ஒரு இளநிலை ராணுவ அதிகாரி உள்பட 5 ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா்.

பூஞ்ச் என்கவுன்டரின் போது வீரமரணம் அடைந்த பஞ்சாப் வீரரின் உடல் சொந்த ஊர் வந்தது









