வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

மகாராஷ்டிரம்: சிறைக்கைதிகள் 20 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த கல்யானில் உள்ள ஆதர்வாடி சிறைச்சாலையில் 20 கைதிகளுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

News image
உலகம் முழுவதும் கரோனாவால் 24.06 கோடி பேர் பாதிப்பு
Updated On :18 அக்டோபர் 2021, 10:36 am

DIN

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த கல்யானில் உள்ள ஆதர்வாடி சிறைச்சாலையில் 20 கைதிகளுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

நாடு முழுவதும் கரோனாவின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் மகாராஷ்டிரத்தின் கல்யானில் உள்ள ஆதர்வாடி சிறைச்சாலையில் இருக்கும் கைதிகளில் 20 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

தற்போது அம்மாநிலத்தில் தினசரி தொற்று பாதிப்பு 2,000க்கு கீழ் குறைந்து வருகிற வேளையில் சிறையில் பாதிப்பு ஏற்பட்டதால் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் தொற்றில் பாதிக்கப்பட்ட கைதிகள் தானே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.