தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மகாராஷ்டிரத்தில் கல்லூரி, பல்கலைக்கழகங்கள் திறப்பு

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா பேரிடர் காரணமாக சுமார் ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன.

News image

மகாராஷ்டிரத்தில் கல்லூரி, பல்கலைக்கழகங்கள் திறப்பு

Updated On :20 அக்டோபர் 2021, 8:08 am

DIN


மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா பேரிடர் காரணமாக சுமார் ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன.

மகாராஷ்டிர மாநில அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் படி, கரோனா தடுப்பூசி முழுமையாக செலுத்திக் கொண்ட மாணவ, மாணவிகள் மட்டுமே கல்லூரிகளில் நேரடி வகுப்புகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

தடுப்பூசி முழுமையாக செலுத்திக் கொள்ளாத மாணவர்களுக்காக, ஆன்லைன் வகுப்புகளைத் தொடரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில், அக்டோபர் 4ஆம் தேதி 5 முதல் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களும் திறக்கப்பட்டுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.