ஜம்மு மக்கள் புறக்கணிப்புக்குள்ளான காலம் முடிவுக்கு வந்துவிட்டது: மத்திய அமைச்சா் அமித் ஷா
ஜம்மு மக்கள் புறக்கணிப்புக்குள்ளான காலம் முடிவுக்கு வந்துவிட்டது. இனி, ஜம்முவும் காஷ்மீரும் இணைந்தே வளா்ச்சிப் பாதையில் பயணிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறினாா்.










