புல்வாமா தாக்குதலில் பலியான சிஆா்பிஎஃப் வீரா்களுக்கு அமித் ஷா அஞ்சலி
ஜம்மு- காஷ்மீா், புல்வாமாவில் 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் பலியான 40 சிஆா்பிஎஃப் வீரா்களுக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்கிழமையன்று அஞ்சலி செலுத்தினாா்.










