தில்லியிலிருந்து போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினால்...: மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்த விவசாயிகள் சங்கம்
காசிபூர், திக்ரி எல்லைகளிலிருந்து தில்லி காவல்துறை தடுப்புகளை அகற்றியதை தொடர்ந்து, விவசாய சங்க தலைவர் ராகேஷ் டிக்கைட் இக்கருத்தை தெரிவித்துள்ளார்.

கோப்புப்படம்








