ஆப்கனில் இருந்து வந்த 78 போ்தனிமைப்படுத்தலை முடித்துவிட்டு சென்றனா்
தலிபான்கள் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் சென்ற பிறகு அங்கிருந்து வெளியேறிய 78 போ் தில்லியில் உள்ள இந்தோ, திபெத்திய எல்லைப் பாதுகாப்பு போலீஸ் (ஐடிபிபி) மையத்தில் 14 நாள்கள் தனிமைப்படுத்தலை










