உலக காண்டாமிருக நாளான இன்று(செப்-22) அசாமின் போகாகாத் பகுதியில் 2,500 காண்டாமிருகக் கொம்புகள் தீ வைத்து எரித்து அழிக்கப்பட்டது.
உலகில் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் அதிகம் உள்ள பகுதியான அசாமின் காசிரங்கா , மணஸ் மற்றும் ஓரங் தேசிய பூங்காவைச் சேர்ந்த 2600 க்கும் மேற்பட்ட காண்டாமிருகத்தின் கொம்புகள் அதன் பாதுகாப்புக் கருதி தீ வைத்து அழிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா , சில அமைச்சர்கள் மற்றும் மூத்த வன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் 2,500க்கும் மேற்பட்ட கொம்புகளில் 2,479 எரிக்கப்பட்டது. 94 கொம்புகள் கல்வித்தேவைக்காக எடுத்துவைக்கப்பட்டிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சம்பளமல்ல, நல்ல கதாபாத்திரங்களுக்காகவே காத்திருக்கிறேன்: மிருணாள் தாக்குர்

நாட்டின் பாதுகாப்பைச் சமரசம் செய்யும் காங்கிரஸ்: பிரதமர் மோடி!

கிழக்குச் சீமையிலே பட பாணியில் புதிய தொடர்!

தில்லியில் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


