நாட்டில் 57.22 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 57.22 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
நாட்டில் 57.22 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
நாட்டில் 57.22 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
Updated on
1 min read

இந்தியாவில் இதுவரை 57.22 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 54,71,282 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து, மொத்தம் 57,22,81,488(இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.


வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை - 21,16,61,856

இரண்டாம் தவணை - 1,79,81,125

45 - 59 வயது

முதல் தவணை - 12,13,60,599

இரண்டாம் தவணை - 4,77,77,706

60 வயதுக்கு மேல்

முதல் தவணை - 8,28,12,609

இரண்டாம் தவணை - 4,14,26,396

சுகாதாரத்துறை

முதல் தவணை - 1,03,52,479

இரண்டாம் தவணை - 81,74,950

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை - 1,82,98,488

இரண்டாம் தவணை - 1,24,35,280

மொத்தம்57,22,81,488

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com