இந்தியாவில் இதுவரை 58.25 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் இதுவரை மொத்தம் 58,25,49,595(இன்று காலை 8 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
18 - 44 வயது | முதல் தவணை - 21,69,00,386 இரண்டாம் தவணை - 1,94,77,956 |
45 - 59 வயது | முதல் தவணை - 12,26,16,599 இரண்டாம் தவணை - 4,87,88,970 |
60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 8,33,38,747 இரண்டாம் தவணை - 4,19,79,871 |
சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,53,405 இரண்டாம் தவணை - 82,15,000 |
முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,83,04,397 இரண்டாம் தவணை - 1,25,74,264 |
மொத்தம் | 58,25,49,595 |