அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!ராஜஸ்தானில் மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் பலி! கண்காணிப்பு தீவிரம்!தில்லிக்கு எதிரான போட்டியில் தோனி விளையாட மாட்டார்!தேர்தலுக்கிடையே நாடாளுமன்ற கூட்டத்தொடர்: மத்திய அரசு மீது திருச்சி சிவா குற்றச்சாட்டுதமிழக தலைமைச் செயலர், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி மாற்றம்!
/

மூன்றாவது முறை முதல்வராக இதுதான் காரணம்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

ராஜஸ்தான் மாநிலத்தின் 36 சமூக மக்களும், மாநில மக்களும் என் மீது நம்பிக்கை வைத்திருந்தது மட்டுமே நான் மூன்றாவது முறையாக முதல்வராக காரணம் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்தார்

News image

ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட்

Updated On :17 டிசம்பர் 2021, 5:05 am

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தின் 36 சமூக மக்களும், மாநில மக்களும் என் மீது நம்பிக்கை வைத்திருந்தது மட்டுமே நான் மூன்றாவது முறையாக முதல்வராக காரணம் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்தார். 

ஜெய்ப்பூரில் உள்ள அம்பேத்கர் சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு அசோக் கெலாட் உரையாற்றினார்.

அப்போது, மூன்றாவது முறையாக முதல்வராகியுள்ள நான், சமூக (சாதி) அடிப்படையில் முதல்வராகவில்லை. என்னுடைய சமூகத்தில் நான் மட்டுமே சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளேன். "36 சமூக மக்களும், ராஜஸ்தான் மாநில மக்களும் என் மீது நம்பிக்கை வைக்காமல் இருந்திருந்தால், முதல்வர் என்ற அந்தஸ்துடன் தற்போது உங்கள் முன்னால் நின்று இதைச் சொல்லும் நிலையில் இருந்திருக்க முடியாது’’ என்று அசோக் கெலாட் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.