நாடு முழுவதும் இதுவரை 40.64 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் திங்கள்க்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 38,164 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து, மொத்தம் 40,64,81,493(இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
18 - 44 வயது | முதல் தவணை - 12,50,80,488 இரண்டாம் தவணை - 49,07,782 |
45 - 59 வயது | முதல் தவணை - 9,76,43,768 இரண்டாம் தவணை - 2,93,47,090 |
60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 7,21,55,133 இரண்டாம் தவணை - 3,13,63,647 |
சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,02,69,922 இரண்டாம் தவணை - 75,52,270 |
முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,77,95,125 இரண்டாம் தவணை - 1,03,66,268 |
மொத்தம் | 40,64,81,493 |