தவெக எம்.எல்.ஏ.விடம் ரூ. 35 கோடி பேரம்! செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் 3 பேர் கைது!தவெகவுக்கான ஆதரவில் கடுக்களவு குந்தகமும் ஏற்படாது! இடதுசாரிகள் முதல்வர் விஜய் குறித்து அவதூறு!அனிதா ராதாகிருஷ்ணன் முன்ஜாமீன் கோரி மனு! முதல்வர் விஜய்யுடன் இரு கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்திப்பு! மாலை கூட்டத்தில் பங்கேற்பில்லை! அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் விலகல்! தவெகவில் இணைகிறார்?அதிமுக மகளிரணி கூட்டம்: எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பங்கேற்கவில்லை!மத்திய குற்றப் பிரிவில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆஜர்புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்! மாநிலம் வாரியாக ஊதிய விவரம்!!எம்பாப்பே இரட்டை கோல்! ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பிரான்ஸ்!வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது! மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு!முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைகிறார் சி. விஜயபாஸ்கர்! பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

உ.பி. தேர்தல்: ஆம் ஆத்மி, சமாஜவாதி கூட்டணி?

உத்தரப் பிரதேச ஆம் ஆத்மி மேலிடப் பொறுப்பாளர் சஞ்சய் சிங்கை சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் புதன்கிழமை சந்தித்தார். 

News image

கோப்புப்படம்

Updated On :24 நவம்பர் 2021, 3:40 pm IST


உத்தரப் பிரதேச ஆம் ஆத்மி மேலிடப் பொறுப்பாளர் சஞ்சய் சிங்கை சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் புதன்கிழமை சந்தித்தார். 

உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளது. இதற்கானப் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், ஆம் ஆத்மி மேலிடப் பொறுப்பாளர் சஞ்சய் சிங் மற்றும் அகிலேஷ் யாதவ் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுகுறித்து சஞ்சய் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஊழல் இல்லா மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த அரசிடமிருந்து விடுவிக்கப்பட்ட உத்தரப் பிரதேசத்தை உருவாக்குவதற்கானப் பொதுவான திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை தொடங்கிதான் உள்ளது. ஆரோக்கியமான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதுகுறித்து பின்னர் தெரிவிப்போம்" என்றார்.

அகிலேஷ் யாதவ் செவ்வாய்க்கிழமை ராஷ்ட்ரீய லோக் தளம் தலைவர் ஜெயந்த் சௌதரியைச் சந்தித்து கூட்டணியை உறுதி செய்தார். இந்த வரிசையில் தற்போது ஆம் ஆத்மியுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.

அகிலேஷ் யாதவ் தனது அறிக்கைகளில், சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைக்க சமாஜவாதி தயாராக உள்ளது என்பதைத் தொடர்ச்சியாகக் குறிப்பிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.