உ.பி. தேர்தலில் 40% தொகுதிகளை பெண்களுக்கு ஒதுக்க காங். முடிவு: பிரியங்கா காந்தி
உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 40 சதவீத தொகுதிகளில் பெண்கள் போட்டியிட காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

பிரியங்கா காந்தி







