நாடு முழுவதும் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசியில் எண்ணிக்கை 103.48 கோடியை கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 103.48 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையே இன்று காலை 7 மணி நிலவரப்படி இதுவரை 1,03,48,36,594 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
18 - 44 வயது | முதல் தவணை - 411037440 இரண்டாம் தவணை - 131113078 |
45 - 59 வயது | முதல் தவணை - 172926403 இரண்டாம் தவணை - 92740536 |
60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 108606993 இரண்டாம் தவணை - 64703420 |
சுகாதாரத்துறை | முதல் தவணை - 10378426 இரண்டாம் தவணை - 9170709 |
முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 18370032 இரண்டாம் தவணை - 15789557 |
மொத்தம் | 1034836594 |