எல்.ஜி.பி.டி.க்கான வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு: 3 ஆண்டுகள் நிறைவு!
தன்பாலினச் சேர்க்கை குற்றமில்லை என்றும், அதைக் குற்றமாகக் கருதும் இந்திய தண்டனையியல் சட்டப் பிரிவு 377 செல்லாது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைகிறது.










