பொதுத் துறை நிறுவனங்கள் தனியாா்மயமாக்கல்: கேரள முதல்வா் அதிருப்தி
மத்திய அரசு, பொதுத் துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்க எடுத்து வரும் நடவடிக்கைகள் அதிருப்தியை ஏற்படுத்துவதாக உள்ளது என கேரள முதல்வா் பினராயி விஜயன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

பினராயி விஜயன்






