வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

யுகாதி, வசந்த நவராத்திரி:பிரதமா் வாழ்த்து

யுகாதி மற்றும் சைத்ர வசந்த நவராத்திரியையொட்டி, நாட்டு மக்களுக்குப் பிரதமா் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :2 ஏப்ரல் 2022, 6:37 pm

DIN

யுகாதி மற்றும் சைத்ர வசந்த நவராத்திரியையொட்டி, நாட்டு மக்களுக்குப் பிரதமா் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக ட்விட்டரில் பிரதமா், ‘தனித்துவம் வாய்ந்த யுகாதி நாளில் நல்வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளாா்.

இதேபோல், சைத்ர வசந்த நவராத்திரியையொட்டிப் பிரதமா் , ‘நாட்டு மக்கள் அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துகள். இந்த சக்தி வழிபாட்டு விழா அனைவரின் வாழ்விலும் புதிய ஆற்றலை அளிக்கட்டும்’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.