கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

கரோனா: மருத்துவ காப்பீடு அடுத்த 180 நாள்களுக்கு நீட்டிப்பு

கரோனா பெருந்தொற்றில் பணியாற்றி வரும் சுகாதாரப் பணியாளர்களுக்காக மத்திய அரசு வழங்கியுள்ள சுகாதார காப்பீடு திட்டத்தை அடுத்த 180 நாள்களுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.

News image
Updated On :19 ஏப்ரல் 2022, 1:19 pm

DIN

கரோனா பெருந்தொற்றில் பணியாற்றி வரும் சுகாதாரப் பணியாளர்களுக்காக மத்திய அரசு வழங்கியுள்ள சுகாதார காப்பீடு திட்டத்தை அடுத்த 180 நாள்களுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.

அதன்படி கரோனா பரவலுக்கிடையே பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டம் ஏப்ரல் 19ஆம் தேதி 2022 முதல் 180 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கரோனாவுக்கு எதிராக பணிபுரியும் சுகாதாரப் பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டம் அடுத்த 180 நாள்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை பராமரித்து குணப்படுத்தும் சுகாதாரப் பணியாளர்களின் எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காப்பீடுத் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநில கூடுதல் தலைமைச் செயலாளர், மருத்துவத் துறை செயலாளர், யூனியன் பிரதேச சுகாதாரத் துறை போன்றவற்றிற்கு கடிதம் வாயிலாக இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் துறை சுகாதாரப் பணியாளர்கள், அரசுத் துறை சுகாதாரப் பணியாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் மத்திய அரசின் இந்த காப்பீடு திட்ட நீட்டிப்பு பொருந்தும். இத்திட்டத்தின் மூலம் சுகாதாரப் பணியாளர் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிதி கிடைக்க வாய்ப்புள்ளது. 22.12 லட்சம் வரை மருத்துவ செலவும் செய்துகொள்ள வழி செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.