ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மேற்கு காபூலில் பள்ளிக்கு அருகே குண்டுவெடிப்பு: 6 பேர் பலி

மேற்கு காபூலில் உள்ள பள்ளிகளுக்கு அருகே நிகழ்த்தப்பட்ட இரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் 6 பேர் கொல்லப்பட்டனர். 

News image
Updated On :19 ஏப்ரல் 2022, 8:09 am

DIN

மேற்கு காபூலில் உள்ள பள்ளிகளுக்கு அருகே நிகழ்த்தப்பட்ட இரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் 6 பேர் கொல்லப்பட்டனர். 

காபூலில் உள்ள மும்தாஜ் பள்ளிக்கு அருகே முதல் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். 

தலைநகரின் தாஷ்ட்-இ-பார்ச்சி மாவட்டத்தில் உள்ள மற்றொரு பள்ளி அருகே இரண்டாவது குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 

குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து, அப்பகுதியில் மேலும் விசாரணை நடைபெற்று வருகின்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.