மேற்கு காபூலில் பள்ளிக்கு அருகே குண்டுவெடிப்பு: 6 பேர் பலி
மேற்கு காபூலில் உள்ள பள்ளிகளுக்கு அருகே நிகழ்த்தப்பட்ட இரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் 6 பேர் கொல்லப்பட்டனர்.


மேற்கு காபூலில் உள்ள பள்ளிகளுக்கு அருகே நிகழ்த்தப்பட்ட இரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் 6 பேர் கொல்லப்பட்டனர்.
காபூலில் உள்ள மும்தாஜ் பள்ளிக்கு அருகே முதல் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர்.
தலைநகரின் தாஷ்ட்-இ-பார்ச்சி மாவட்டத்தில் உள்ள மற்றொரு பள்ளி அருகே இரண்டாவது குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து, அப்பகுதியில் மேலும் விசாரணை நடைபெற்று வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...