வாணியம்பாடி பாலாற்றில் குவியல் குவியலாக 5 யூனிட் மணல் மூட்டைகள்: வருவாய்த்துறையினர் பறிமுதல்
வாணியம்பாடியில் நூதன முறையில் கடத்த பாலாற்றில் குவியல் குவியலாக மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த சுமார் 5 யூனிட் மணல் மூட்டைகளை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.










