800 பேர் கொண்ட கிராமத்தில் 50 பேர் பலி: காரணம் தெரியாமல் அச்சத்தில் குடும்பங்கள்
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மொத்தமிருந்த 800 பேரில் 50 பேர் காரணமே தெரியாமல் மரணமடைந்திருப்பது அப்பகுதியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

800 பேர் கொண்ட கிராமத்தில் 50 பேர் பலி









