தோண்டத் தோண்ட திகிலூட்டும் தகவல்கள்: 3 ஆண்டுகளில் ரூ.500 கோடி பரிவர்த்தனையா?
அமலாக்கத் துறையினர் மிகத் தீவிரமாக விசாரணை நடத்தி வரும் மேற்கு வங்கத்தில் நடந்த அரசு பள்ளி ஆசிரியர்கள் பணி நியமன முறைகேடு வழக்கில் தோண்டத் தோண்ட திகிலூட்டும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.









