தில்லியில் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரா்களுக்கு விரைவில் நினைவிடம் அமைக்கப்படும்: துணைநிலை ஆளுநா்
சுதந்திரப் போராட்டத்தில் தில்லியின் அறியப்படாத வீரா்களுக்கு தேசிய தலைநகரில் விரைவில் நினைவிடம் அமைக்கப்படும் என்று துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா தெரிவித்தாா்.









