அருணாசலில் சீன அத்துமீறல் முறியடிப்பு: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்
இந்திய ராணுவ வீரா்கள் உரிய நேரத்தில் தலையிட்டதால் அருணாசல பிரதேச எல்லைப் பகுதியில் சீன ராணுவத்தினரின் அத்துமீறல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத் துறை







