தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

உ.பி.: பாதி எரிந்த நிலையில் இளைஞரின் சடலம் கண்டெடுப்பு!

உத்தரப் பிரதேசத்தின் புலந்த்ஷாஹரில் பாதி எரிந்த நிலையில் இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் புதன்கிழமை தெரிவித்தனர். 

News image
Updated On :21 டிசம்பர் 2022, 7:07 am

உத்தரப் பிரதேசத்தின் புலந்த்ஷாஹரில் பாதி எரிந்த நிலையில் இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் புதன்கிழமை தெரிவித்தனர். 

புலந்த்ஷாஹரின் வட்ட அதிகாரி(சிஓ) சியானா வந்தனா ஷர்மாவின் கூற்றுப்படி, 

எரிக்கப்பட்ட நபர் 28 வயதுடைய சோனு என்ற அபிஷேக் என அடையாளம் காணப்பட்டார். 

வைர ஃபிரோஸ்பூரைச் சேர்ந்த அபிஷேக்கின் உடலை அவரது தந்தை ஷியாம்வீர் மற்றும் மாமா ராம்வீர் ஆகியோர் அடையாளம் கண்டுள்ளனர். 

கடந்த டிசம்பர் 16-ம் தேதி அபிஷேக் 2 பேருடன் வீட்டை விட்டுச் சென்றதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். 

இந்த விவகாரத்தில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் குற்றவாளிகளைப் பிடிக்க 3 போலீஸ் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக சிஓ கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.