தமிழகத்தில் கரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் உள்ளது: மா.சுப்பிரமணியன்!
திருச்சி விமான நிலையத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

திருச்சி விமான நிலையத்தில் பேட்டி அளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன். உடன் திருச்சி மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப் குமார்.








