ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்
ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 3.8 ஆகப் பதிவாகியுள்ளது.


ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 3.8 ஆகப் பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளதாவது,
ஜம்மு-காஷ்மீரில் இன்று மதியம் 12.45 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.8 ஆகப் பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தின் அட்சரேகை 34.91 ஆகவும், வடக்கு மற்றும் தீர்க்கரேகை 74.30 டிகிரி கிழக்கிலும் ஏற்பட்டது. அதன் மையம் குல்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் பூமியின் மேலோட்டத்தில் 20 கி.மீ தொலைவில் இருந்தது.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த 2005ம் ஆண்டு ரிக்டர் அளவில் 7.6 ஆகப் பதிவான நிலநடுக்கத்தில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...