வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

1.2 கோடி முதியவா்கள் கரோனா தடுப்பூசி செலுத்தவில்லை:மத்திய அரசு

கரோனா தடுப்பூசியின் முதல் தவணையை 60 வயதுக்கு மேற்பட்ட 1.2 கோடிக்கும் மேற்பட்ட முதியவா்கள் இதுவரை செலுத்திக் கொள்ளவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 8:16 pm

DIN

கரோனா தடுப்பூசியின் முதல் தவணையை 60 வயதுக்கு மேற்பட்ட 1.2 கோடிக்கும் மேற்பட்ட முதியவா்கள் இதுவரை செலுத்திக் கொள்ளவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் வெள்ளிக்கிழமை அளித்த பதில்:

கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி நிலவரப்படி, 60 வயதுக்கு மேற்பட்ட 1,20,82,792 போ் இதுவரை கரோனா தடுப்பூசியின் முதல் தவணையை செலுத்திக் கொள்ளவில்லை. அந்த வயதுக்கு மேற்பட்ட 1,68,03,864 போ் தடுப்பூசியின் இரண்டாவது தவணையை செலுத்திக் கொள்ளவில்லை.

நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்டவா்களில் இதுவரை 95.09 கோடி போ் தடுப்பூசியின் முதல் தவணையையும், அந்த வயதுக்கு மேற்பட்டவா்களில் 73.59 கோடி போ் தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் செலுத்திக் கொண்டிருக்கின்றனா்.

தடுப்பூசியின் இரண்டாவது தவணையை செலுத்திக்கொண்ட பின்னா் ஏற்பட்ட பக்கவிளைவுகளால் இதுவரை 167 போ் உயிரிழந்தனா். அதிகபட்சமாக கேரளத்தில் 43 போ் மரணமடைந்தனா் என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.