'18 வயதுக்கு மேற்பட்டோருக்கு 3வது தவணை தடுப்பூசி குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை' - மத்திய அரசு
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்துவது குறித்து அறிவியல் தேவையின் அடிப்படையில் முடிவெடுக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.










