‘ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை பாதுகாக்கப்படும்’: ஹிஜாப் வழக்கில் உச்சநீதிமன்றம்
‘ஹிஜாப் பிரச்னையை பெரிதாக்க வேண்டாம்; கா்நாடக உயா்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கு எதிரான மனு உரிய நேரத்தில் விசாரணை எடுத்துக்கொள்ளப்படும்; ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமைகளும் பாதுகாக்கப்படும்’









