ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்புக்காக பணியாற்றிய 10 போ் கைது- எஸ்ஐஏ நடவடிக்கை
ஜம்மு-காஷ்மீரில் தடை செய்யப்பட்ட ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்புக்காக ‘ஸ்லீப்பா் செல்’கள் போல் பணியாற்றி வந்த 10 பேரை காவல்துறையின் புதிய பிரிவான மாநில புலனாய்வு முகமை (எஸ்ஐஏ) கைது செய்துள்ளது.










