ராஜஸ்தானில் பள்ளி பேருந்து விபத்து: 2 பேர் பலி, 40 பேர் காயம்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் பள்ளி பேருந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்தனர்.

Updated On :17 பிப்ரவரி 2022, 7:20 am

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் பள்ளி பேருந்து இன்று காலை விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்தனர்.
பால்சுந்தா பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...