கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

உ.பி: காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களிங்கள்- சோனியா வேண்டுகோள்

ரேபரேலி தொகுதியில் பிரசாரம் மேற்க்கொண்ட காங்கிரஸ் தலைவர் சோனியா, மாற்றாந்தாய் போக்குடன் நடத்துகொள்வதாக ஆளும் பாஜக அரசு மீது குற்றம் சாட்டினார்.

News image
கோப்புப்படம்
Updated On :21 பிப்ரவரி 2022, 9:50 am

PTI

ரேபரேலி: ரேபரேலி தொகுதியில் பிரசாரம் மேற்க்கொண்ட காங்கிரஸ் தலைவர் சோனியா, மாற்றாந்தாய் போக்குடன் நடத்துகொள்வதாக ஆளும் பாஜக அரசு மீது குற்றம் சாட்டினார்.

உத்தரப் பிரதேசத்தில் நான்காம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், ரேபரேலியில் நடைபெற்ற பிரசாரத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவர் சோனியா, காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு வலியுறுத்தினார்.

மேலும் இந்த பேரவைத் தேர்தல் ஒரு முக்கியமான தேர்தலாக உள்ளது. ஏனென்றால் கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்களைப் பிளவுபடுத்துவதைத் தவிர வேறு எதையும் ஆளும் அரசாங்கம் செய்யவில்லை என்று ஆளும் பாஜக அரசு மீது சோனியா குற்றம் சாட்டினார்.

பிப்ரவரி 23-ஆம் தேதி நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10-ஆம் தேதி நடைபெறுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.