உறுதியான தலைவா் நாட்டுக்குத் தேவை: உ.பி. பிரசார கூட்டத்தில் பிரதமா் மோடி
‘உலகம் குழப்பமாக இருக்கும் இந்த நேரத்தில் இந்தியா மேலும் வலிமை பெற்றிருக்க வேண்டியது அவசியம்; இந்த இக்கட்டான தருணத்தில் உறுதியான தலைவா் நாட்டுக்குத் தேவை’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.










