தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ராஜஸ்தான்: 55 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன்: மீட்புப் பணிகள் தீவிரம்

ராஜஸ்தான் மாநிலம், சிகார் மாவட்டத்தில் வியாழக்கிழமை நான்கு வயது குழந்தை திறந்த ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

News image
கோப்புப் படம்.
Updated On :25 பிப்ரவரி 2022, 5:48 am

DIN

சிகார்: ராஜஸ்தான் மாநிலம், சிகார் மாவட்டத்தில் வியாழக்கிழமை நான்கு வயது குழந்தை திறந்த ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து சிகார் மாவட்ட கூடுதல் ஆட்சியர் தாரா சிங் மீனா கூறுகையில், "சிகார் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வியாழக்கிழமை காலை 55 அடி ஆழ மூடப்படாத ஆழ்துளை கிணற்றுக்குள் நான்கு வயது குழந்தை தவறி விழுந்தது தெரியவந்தது. 

இதுகுறித்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், அவர்கள் குழந்தையை மீட்கும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்" என்று தாரா சிங் மீனா கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.