லட்சத் தீவுகளில் கல்லூரிகளை திறந்து வைத்தாா் வெங்கையா நாயுடு
லட்சத்தீவு யூனியன் பிரதேசத்துக்கு முதல்முறையாக அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு, கடமத்து மற்றும் ஆந்த்ரோத் தீவுகளில் இரண்டு கலை-அறிவியல் கல்லூரிகளை சனிக்கிழமை திற









