‘பிரதமரின் பொதுக் கூட்டங்களை நிறுத்த வேண்டும்’: தேர்தல் ஆணையருக்கு காங். கடிதம்
பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் பெரிய கூட்டங்களை நிறுத்த உத்தரவிடக் கோரி காங்கிரஸ் சார்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திராவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.








