விமானத்தை தவிர்த்து சாலை வழியே சென்றது ஏன்? பாதுகாப்பு குளறுபடி குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்
பஞ்சாப் காவல்துறை தலைவர் அனுமதி வழங்கிய பிறகே, சாலை மார்க்கமாக செல்ல திட்டமிடப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது.
போராட்டக்காரா்கள் மறியலால் மேம்பாலத்தில் வாகனத்திலேயே பிரதமா் சுமார் 20 நிமிஷங்கள் காத்திருக்க நோ்ந்தது.







