நீதிமன்ற அலுவலா்கள் லஞ்சம் வாங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது: உச்சநீதிமன்றம்
‘நீதிமன்றத்தில் பணியாற்றும் அலுவலா்கள், சட்டவிரோதமாகப் பணம் வாங்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது; நீதிபதிகள் மட்டுமன்றி நீதிமன்றத்தில் பணியாற்றும் அலுவலா்களும் மிகுந்த கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும்’









