‘பஞ்சாப் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்றிருந்தால் வரலாறு காணாத கூட்டமாக மாறியிருக்கும்’
பஞ்சாப் அரசியல் வரலாறு காணாத கூட்டமாக பெரோஸ்பூர் பேரணி அமைந்திருக்கக்கூடும் என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

கஜேந்திர சிங் ஷெகாவத்








