கரோனா பரவல் காரணமாக மத்தியப் பிரதேசத்தில் நாளை(ஜன.15) முதல் ஜன.31 வரை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாக மாநில முதலவர் சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்துள்ளார்.
நாட்டில் அதிகரிக்கும் கரோனா தொற்றால் பல மாநிலங்களும் கட்டுப்பாட்டை அதிகரித்து வரும் நிலையில் மத்தியப் பிரதேசத்தில் நாளை முதல் ஜனவரி.31 ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாகவும் அரசியல் கூட்டங்கள், பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதிப்பதாகவும் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மீனாட்சி அம்மன் கோயிலில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ்!

பெட்ரோல் கவலையா? அதிரடி விலை குறைப்பு! ரூ. 60,000க்கு ஓலா மின்சார பைக்!
கேரளத்தில் பேசிய கார்கே! குஜராத்தில் வலுக்கும் எதிர்ப்பு! என்ன பேசினார்?

தேவ்தத் படிக்கல் தொடர்ந்து இப்படியே விளையாடினால்... என்ன சொல்கிறார் தினேஷ் கார்த்திக்?
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


