கரோனாவால் பெற்றோரை இழந்த 1.47 லட்சம் சிறாா்கள்:உச்சநீதிமன்றத்தில் தகவல்
கடந்த 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 1,47,492 சிறாா்கள் கரோனா தொற்று பாதிப்பால் பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ இழந்துள்ளதாக தேசிய சிறாா் உரிமைகள் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.









