கரோனாவால் தோ்தல் கட்டுப்பாடு: பிரசார பொருள்கள் விற்பனை மந்தம்
கரோனா பரவலால் ஐந்து மாநில தோ்தல் பிரசாரத்தில் பொதுக் கூட்டங்கள், பேரணிக்கு தோ்தல் ஆணையம் தடை விதித்துள்ளதால், பிரசார பொருள்களின் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக வா்த்தகா்கள் கவலை தெரிவிக்கின்றனா்.







