அரசின் நலத் திட்டங்கள் பயனாளிகளை முழுமையாக சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும்: பிரதமா்
‘நாட்டில் வா்த்தகத்துக்கான சூழலை மேம்படுத்துவதோடு அரசின் நலத் திட்டங்கள் பயனாளிகளை முழுமையாக சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.










