ஆளுங்கட்சிக்கும் எதிா்க்கட்சிக்கும் விரோதம் கூடாது: குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்
ஆளுங்கட்சி, எதிா்க்கட்சியின் சித்தாந்தங்கள் வெவ்வேறாக இருந்தாலும் இருதரப்புக்கும் இடையே விரோதம் இருக்கக் கூடாது என்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளாா்.

உத்தர பிரதேச பேரவை-மேலவை கூட்டுக் கூட்டத்தில் பேசிய குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்.








